Sunday 27 September 2015

சொல்ல மறந்த குறிப்புகள் -2

 புதுக்கோட்டை மாவட்டத்தில்  RMSA திட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட  
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில்( 2015) 
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் .

1. அரசு உயர்நிலைப்பள்ளி , கல்குடி   
2.அரசு உயர்நிலைப்பள்ளி ,  கே. வி .கோட்டை    
3.அரசு உயர்நிலைப்பள்ளி , தாழனூர்    
4.அரசு உயர்நிலைப்பள்ளி , குடுமியான்மலை    
5.அரசு உயர்நிலைப்பள்ளி , காயாம்பட்டி   
6.அரசு உயர்நிலைப்பள்ளி , வார்பட்டு    
7.அரசு உயர்நிலைப்பள்ளி , அரசர்குளம்( கி   )
8.அரசு உயர்நிலைப்பள்ளி , பொய்யாதனல்லூர்    
9.அரசு உயர்நிலைப்பள்ளி , திருமணஞ்சேரி   
10 அரசு உயர்நிலைப்பள்ளி , கோலேந்திரம்   
11.அரசு உயர்நிலைப்பள்ளி , சூரன் விடுதி    
12.அரசு உயர்நிலைப்பள்ளி , ராசிய மங்கலம்   
13.அரசு உயர்நிலைப்பள்ளி , திருநல்லூர்    
14.அரசு உயர்நிலைப்பள்ளி , நார்த்தாமலை   
15.அரசு உயர்நிலைப்பள்ளி , வடசேரிப்பட்டி    
16அரசு உயர்நிலைப்பள்ளி , மதியனல்லூர்    
17.அரசு உயர்நிலைப்பள்ளி , பாலன்நகர்   
18.அரசு உயர்நிலைப்பள்ளி , துலையானூர்  

குறிப்பு : இப்பள்ளிகளில் கல்குடி, கே வி கோட்டை , ஆகிய இரண்டு பள்ளிகள் 
தவிர மீதமுள்ள 16 பள்ளிகளிலும் உயர்நிலைப்பள்ளிக்கென்று தனியாக கட்டிட  வசதி ஏதும் இல்லை . தொடக்கப் பள்ளி வளாகத்திலேயே ஓரிரு வகுப்பறைகளில் ஒண்டிக்கொண்டு இயங்கும் பள்ளிகள் அவை . 








1 comment:

  1. கல்வி மானியக் குழுவில் கட்டட கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு இல்லையா?
    கட்டட வசதிகளே இல்லையெனில் அரசுப் பள்ளிகளை எப்படி வளர்த்தெடுப்பது?

    ReplyDelete